Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பாதிரியாரின் மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்- புதைக்கப்பட்ட 21 சடலங்கள்..!

April 24, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பாதிரியாரின் மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்- புதைக்கப்பட்ட 21 சடலங்கள்..!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கென்யா நாட்டில் காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு
தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை மதகுரு ஒருவர் முன்னெடுத்த
நிலையிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டள்ளனர். இருப்பினும்,
இந்த கருத்தை பரப்பிய மத குரு கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த
உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சில நாட்களுக்கு
முன்பு, அந்த காட்டின் அருகே, பட்டினியால் வாடிக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க உறுப்பினர்களை காவல்துறையினர்
காப்பாற்றியமை குறிப்படத்தக்கது.

Tags: #Kenya#superstition#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsdeath
Previous Post

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா

Next Post

குரங்குகளை அடுத்து ஏற்றமதியாகப்போகும் சிங்கங்கள்!

Next Post
குரங்குகளை அடுத்து ஏற்றமதியாகப்போகும் சிங்கங்கள்!

குரங்குகளை அடுத்து ஏற்றமதியாகப்போகும் சிங்கங்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.