Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பல வீடுகளில் கைவரிசை!!- வவுனியாவில் 24 வயது இளைஞர் கைது!

March 31, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வங்கியில் பணம் எடுத்தவரிடம் துணிகரக் கொள்ளை!! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் விற்பனை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று ஒருவர் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவப்புளியங்குளம், குருமன்காடு, தோணிக்கல் ஆகிய இடங்களில் பட்டப் பகலில் பூட்டியிருந்த 5 வீடுகளில் திருட்டுக்கள் நடைபெற்றிருந்தன.

சமையலறைப் புகைக்கூண்டு வழியாக உள்நுழைந்து நகைகள், பணம், கைபேசி, கமரா போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணகைளை மேற்கொண்ட பொலிஸார், 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். திருடப்பட்டிருந்த கைபேசி, கைக்கடிகாரம், கமரா, உருக்கப்பட்ட நகைகள் என்பன அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் போதைப் பொருள் விற்பனை செய்தமை மற்றும் 5 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: இளைஞர் கைதுகைவரிசைவவுனியா
Previous Post

எரிவாயு விநியோகிக்கும் இடமாக மாறும் வடக்கு திணைக்களங்கள்!

Next Post

தமிழ் இளைஞரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர் உயர் நீதிமன்றம்!

Next Post
தமிழ் இளைஞரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர் உயர் நீதிமன்றம்!

தமிழ் இளைஞரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சிங்கப்பூர் உயர் நீதிமன்றம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.