Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா?

September 23, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தாய்லாந்து நாட்டில் பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருப்பது அனைவரும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது.

இந்த புத்தர் கோவில் தாய்லாந்தின் சிகாகெட் மாகாணத்தில் குன் ஹான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா? | Buddha Temple Built Lakhs Beer Bottlest Thailand

 

வாட் பா மஹா செடி கேவ் என்று அழைக்கப்படும் இக் கோவில் கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா? | Buddha Temple Built Lakhs Beer Bottlest Thailand

கோவில் கட்டிடம் சிமெண்ட் கலவைகளால் கட்டப்பட்டது என்றாலும், இந்த பீர் பாட்டில்கள் அதன் மேல் புறத்தில் அழகு படுத்தும் விதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் வழிபாட்டு தலமாக மட்டும் இல்லாமல், மறு சுழற்சி, நிலைத்தன்மை மற்றும் மனித படைப்பாற்றலுக்கு சிறந்த கருது கோளாக விளங்குகிறது.

பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா? | Buddha Temple Built Lakhs Beer Bottlest Thailand

இந்த கோவிலின் படிகட்டுகளில் மட்டும் இல்லாமல் தூண்கள், பொது குளியலறைகள், பூஜை அறைகள், தண்ணீர் டேங்க் மற்றும் சுடுகாடு கூட பீர் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு புத்த பிக்ஷு ஒருவர் பீர் பாட்டில்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். அவர் சேகரித்து பீர் பாட்டில்களை கொண்டு முதலில் கோவிலின் முதன்மை கட்டிடத்தின் வடிவமைப்பு தொடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கோவிலின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன.

Tags: #BuddhaTemple#Lakhs#tamilnews#Thailand#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

மேடையில் கண்கலங்கிய பிரியா பவானி ஷங்கர்

Next Post

சீனாவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாயமாகும் உயர் அதிகாரிகள்! நடந்தது என்ன?

Next Post
சீனாவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாயமாகும் உயர் அதிகாரிகள்! நடந்தது என்ன?

சீனாவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாயமாகும் உயர் அதிகாரிகள்! நடந்தது என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.