Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வன்முறைக்கு மத்தியில் மஹிந்த இராஜினாமா!!

May 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பதவி விலகவுள்ள மஹிந்த! – திடமான முடிவில் கோட்டாபய ராஜபக்ச!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார்.

இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்சவின் மகனும், பிரதமரின் பிரதானியுமான யோசித்த ராஜபக்ச இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

கொழும்பில் வன்முறைகள் உச்சம் பெற்ற பின்னரே மஹிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அதேவேளை, அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

நாட்டின் பல இடங்களில் இவர்களின் பதவி விலகலைப் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags: இலங்கைகடிதம்கையளிப்புபதவி விலகல்பிரதமர்ஜனாதிபதி
Previous Post

சாட்டிக் கடலில் மூழ்கி அரியாலையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

Next Post

பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

Next Post
பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

பற்றி எரிகின்றது கொழும்பு!! - வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.