Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மஹிந்த! – திருகோணமலையில் தஞ்சம்!!

May 10, 2022
in இலங்கை
பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொது மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்டும் வகையில் விமானப்படையினர் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து மஹிந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் கடல் மார்க்கமாகவோ விமானம் மூலமாகவோ இந்த குடும்பத்தினர் தப்பி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.

Tags: இலங்கைகடற்படை முகாம்திருகோணமலைமஹிந்த ராஜபக்ச
Previous Post

பொலிஸ்மா அதிபர் – இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!!

Next Post

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!!

Next Post
இலங்கையில் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறை!!

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.