Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாடாளுமன்றத்தில் நேற்று ரணில் – சஜித் சொற்போர்!

July 6, 2022
in இலங்கை
மக்கள் எதிர்பார்ப்பது தீர்வே வாய் வார்த்தைகளை அல்ல!- சஜித் ஆவேசம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க, இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமாக எதிர்க்கட்சி இதுதான்.

ஆட்சியை எப்படி கைப்பற்றுவது எப்படி என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை, என்னிடம் கற்றதை அவர்களுக்கு செயற்படுத்த தெரியவில்லை. என்னிடம் மீண்டும் வந்தால் மீண்டும் கற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவிடம் தான் அரசியல் கற்றார் என்பதை மறந்துவிட்டார்.

இன்று அவர் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்துவிட்டார், ஆனால் மக்கள் அவருக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டிவிட்டனர். அதனாலேயே மக்கள் அவரின் கட்சிக்கு ஒரு ஆசனத்தை கூட வழங்கவில்லை. தேசியப் பட்டியலில் வந்துவிட்டு அவர் எங்களுக்கு பாடம் புகட்டுவேன் என்று கூறுகின்றார்.

நான் அவருக்கு விரைவில் பாடமொன்றைப் புகட்டுகிறேன். அப்போது தெரியும் நாங்கள் யார் என்று. முழு நாடும் இன்று பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டது.

இப்போது எதற்கும் தீர்வு வழங்காமல் வெற்று வார்த்தைகளை மட்டும் தெரிவித்து வருகின்றார் என்று ரணிலுக்குப் பதிலடி கொடுத்தார்.

Tags: இலங்கைசஜித் பிரேமதாஸசொற்போர்நாடாளுமன்றம்பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
Previous Post

அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆராய்வதற்கு குழு அமைப்பு!

Next Post

விவசாயிகளின் கடன்கள் இரத்து! – அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!!

Next Post
விவசாயிகளின் கடன்கள் இரத்து! – அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!!

விவசாயிகளின் கடன்கள் இரத்து! - அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.