Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

August 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தலவாக்கலை பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் 4 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றையதினம் (12-08-2024) வட்டக்ககொடை கீழ் பிரிவு தோட்டத்தில்‌ இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிகளே களைந்து 4 பெண் தொழிலாளர்களை தாக்கியுள்ளது.குளவி கொட்டுக்கு இலக்காகிய 4 பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.மேலும், குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து தொழில் செய்வதில் அச்ச நிலை தோன்றியுள்ளது.தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் இனங்கண்டு அதற்கான தீர்வினை வழங்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Previous Post

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

Next Post

பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…17 மாணவர்களுக்கு நீதிமன்றத்தின் நடந்தது என்ன?

Next Post
பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…17 மாணவர்களுக்கு நீதிமன்றத்தின் நடந்தது என்ன?

பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...17 மாணவர்களுக்கு நீதிமன்றத்தின் நடந்தது என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.