Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருப்போரை காட்டுவோருக்கு வெகுமதி!

March 25, 2024
in இலங்கை
துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருப்போரை காட்டுவோருக்கு வெகுமதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை அடையாளம் காட்டுவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.

குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காக துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வைத்திருப்பவர்களை கைது செய்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வெகுமதிகள் இம்மாதம் 23ஆம் திகதி முதல் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

பணப்பரிசாக ஐந்து இலட்சம்
இதனால், துப்பாக்கிகள் மற்றும் அவற்றை வைத்திருக்கும் குற்றவாளிகள் தொடர்பில் தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குபவர்கள் இந்த வெகுமதிப் பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AA வகை துப்பாக்கிகளுக்கு 50,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி தானியங்கி துப்பாக்கிகளான டீ 56, ஏ.கே 47, எம் 16 எஸ்.ஏ.ஆர் 80, டீ 81 துப்பாக்கி அல்லது துப்பாக்கியை பற்றிய தகவலை வாங்குபவர்களுக்கு பணப்பரிசாக ஐந்து இலட்சம் ரூபாயும், அடுத்த அதிகபட்ச தொகையான 3 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பரபரப்பாகும் இந்திய தேர்தல் களம்!

Next Post

உலகபெரும் பணக்காரர் பட்டியலில் இணைந்தார் டிரம்ப்

Next Post
உலகபெரும் பணக்காரர் பட்டியலில் இணைந்தார்  டிரம்ப்

உலகபெரும் பணக்காரர் பட்டியலில் இணைந்தார் டிரம்ப்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.