Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திடீரென பதவி விலகிய அரச உயர் அதிகாரி..! அழுத்தம் காரணமாக முடிவு

July 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திடீரென பதவி விலகிய அரச உயர் அதிகாரி..! அழுத்தம் காரணமாக முடிவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (Road Development Authority) தலைவர் சி. பி. அத்துலுவகே பதவி விலகல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளருக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சி. பி. அத்துலுவகே குறிப்பிட்டுள்ளார்.

தன்னிச்சையான செயற்பாடு

தனது பதவி விலகல் தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில், இந்த முறையற்ற அழுத்தங்கள் மற்றும் குறுக்கீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது, ​​நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தின் மீது நேரடியான செல்வாக்கு செலுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதிகாரியின் கீழ் கடமையாற்ற விருப்பம் இல்லை என்பதால், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகல் செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

Previous Post

கூகுளிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் புதிய தேடல் பொறி!

Next Post

இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

Next Post
இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் பதிவான கொலைகள் குறித்து வெளியான தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.