Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தாயின் இறுதிக்கிரியைக்காக அழைத்து வரப்பட்ட அரசியல் கைதி பார்த்தீபன்!!

June 20, 2022
in இலங்கை
தாயின் இறுதிக்கிரியைக்காக அழைத்து வரப்பட்ட அரசியல் கைதி பார்த்தீபன்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன், நேற்று தனது தாயின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்.

2017ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட அவர், அதன்பின்னர் இப்போது அவரது தாயின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக சிறை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த பார்த்தீபனின் தாய் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி கடந்த புதன்கிழமை காலமானார். தனது மகனின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த இவர் மகனின் விடுதலையையைக் காணாமலேயே உயிர் பிரிந்தார்.

1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பார்த்தீபன், கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கிக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த வழக்கு நடைபெற்று வருகின்றது.

Tags: 26 ஆண்டுகள் சிறைஇலங்கைதமிழ் அரசியல் கைதிதாய் இறப்புபார்த்தீபன்யாழ்ப்பாணம்
Previous Post

இராணுவத்தினரின் கார் மோதி குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்!

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு இன்று இலங்கை வருகை!

Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு இன்று இலங்கை வருகை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.