Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை

July 8, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலை – நிலாவெளி (Nilaveli) கடலில் நீராடச் சென்ற 06 பேர் அலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.கடலில் நீராடச் சென்ற போது நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்

கரையோரப் பாதுகாப்புதிருகோணமலை (Trincomalee) காவல்துறை உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு அலையில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்

Next Post

பெண்களின் இலட்சியம் : பிரத்தானிய புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post
பெண்களின் இலட்சியம் : பிரத்தானிய புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பெண்களின் இலட்சியம் : பிரத்தானிய புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.