Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்

January 24, 2022
in முக்கியச் செய்திகள்
ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடுகளிலுள்ள வளங்களை பெற்றுக்கொள்ளும் வரை சீனா, நாடுகளின்
சர்வாதிகாரிகள் மற்றும் கொலைகாரர்களுக்கும் நிதி வழங்குவதாக ஜெர்மனிய
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார்

இந்தியாவுக்குபயணம் மேற்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் (21) அவர்
இந்த கருத்துக்களை கூறியுள்ளார்

இவ் உரையின் போது உக்ரைன் சம்மந்தமாகவும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை
கூறினார்

நேட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்வதற்கான தகைமைகளை உக்ரைன் முடிக்கவில்லை
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஏலத்தில் இந்திய மீனவர்களின் படகுகளை விற்க நடவடிக்கை

Next Post

Hidden Responses To Cambodian Girl Unmasked

Next Post

Hidden Responses To Cambodian Girl Unmasked

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.