Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும்! – மைத்திரி வலியுறுத்து!!

July 10, 2022
in இலங்கை
ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும்! – மைத்திரி வலியுறுத்து!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் ஆணைக்கு அடிபணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக மக்களை அடக்குமுறையில் ஆழ்த்திய அரசாங்கம், தவறுகளை திருத்தி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய தீர்மானத்தை உடனடியாக எடுக்காததால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகமும் ஜனாதிபதி மாளிகையும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்பதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அப்பதவியை வகிக்க மக்களின் ஆணை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: பதவி விலகல்பிரதமர்மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி
Previous Post

முக்கிய அமைச்சர் பதவி விலகல்!!

Next Post

பொலிஸ் அதிகாரியின் அதிரடி செயற்பாடு! – ஊடகங்களில் வைரல்!

Next Post
பொலிஸ் அதிகாரியின் அதிரடி செயற்பாடு! – ஊடகங்களில் வைரல்!

பொலிஸ் அதிகாரியின் அதிரடி செயற்பாடு! - ஊடகங்களில் வைரல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.