Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சுந்தர்.சி பேய் படங்களாக இயக்க காரணம் என்ன?

April 2, 2024
in சினிமா
சுந்தர்.சி பேய் படங்களாக இயக்க காரணம் என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரண்மனை 4
தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய இயக்குனர்கள் வந்தாலும் 90களில் கலக்கியவர்கள் பலர் இப்போதும் வெற்றிகரமாக படங்கள் இயக்கி வருகிறார்கள்.

அப்படி 1995ம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுந்தர்.சி. அதன்பிறகு நிறைய வெற்றிப்படங்களை இயக்கி, நடித்தும் இருக்கும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அரண்மனை என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்ட இவர் 2016ம் ஆண்டு 2ம் பாகத்தையும், 2021ம் ஆண்டு 3ம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி கண்டார்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ பிரதாப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

குஷ்பு பேட்டி
Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media சார்பில் அருண்குமார் தயாரித்து இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அதில் குஷ்பு பேசும்போது, அவருடன் நான் 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலிமே எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என்று எப்போதுமே யோசித்துக் கொண்டிருப்பார்.

வீட்டில் இருக்கும் எங்களுடைய இரண்டு குழந்தைகளுக்குமே ஹாரர் படம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் அவர் அந்த ஜெனரிலில் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

Previous Post

இலங்கையின் பொருளாதார நிலையை கணித்த உலக வங்கி!

Next Post

யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Next Post
யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.