Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வதேசத்தில் உருவாகியுள்ள ஈழ அரசாங்கம்! நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை

July 31, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சர்வதேசத்தில் உருவாகியுள்ள ஈழ அரசாங்கம்! நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும்
என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸ் மற்றும்
மாகாணங்களுக்கான பொலிஸ் என இரு பிரிவு உருவாகும். அப்படியாகிவிட்டால் மத்திய அரசாங்கத்திற்கான
பொலிஸாரால் ஒரு சில குற்றச்செயல்கள் தொடர்பில் மாத்திரமே தேடிப் பார்க்க முடியும். பணம் சம்பந்தமான மற்றும்
வெளிநாடுகள் தொடர்பான குற்றங்களையே தேடிப்பார்க்க முடியும்.

அப்பொழுது மாகாணசபை தான் பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்கும். பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது
உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும். அப்படியிருக்கும் போது எண்ணிப்பாருங்கள்
வடக்கி மீண்டும் தீவிரவாதம் தோற்றம் பெற்றால் என்ன செய்வதென்று. ஏனெனில் மறக்க வேண்டாம் இந்த நாட்டில்
பிரிவினை வாதம் என்பது நிறுத்தப்படவில்லை.

இதனை தான் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய நினைத்ததையே இவர்களும் அடைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களின்
கையில் ஆயுதம் இல்லை. அது மாத்திரமே வித்தியாசம்.

புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தில் ஈழ அரசாங்கத்தை உருவாக்கி அதன் பிரதமராக ‘ருத்ரகுமாரன்’
என்ற சட்டத்தரணியை நியமித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு பாரிய ஆபத்தில் உள்ளது என அவர்

Tags: #Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UdayaGammanpilasrilanka
Previous Post

நன்மைகளை அள்ளி தரும் வாழைப்பூ: சர்க்கரை நோய்க்கு சட்டென தீர்வு

Next Post

கனடாவில் பால் குடித்தவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

Next Post
கனடாவில் பால் குடித்தவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

கனடாவில் பால் குடித்தவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.