Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஓகஸ்ட் மாதம் தீரும் – ரணில் தெரிவிப்பு

July 7, 2022
in இலங்கை
இலங்கை மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை இந்த மாத இறுதிககுள் அல்லது ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்குள் குறைக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த நான்கு வாரங்களில் இலங்கைக்கு 33 ஆயிரம் மெற்றிக்தொன் சமையல் எரிவாயு கிடைக்கும். திட்டமிட்டபடி எரிவாயு இறக்குமதி நடந்தால் நாளாந்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிக்க முடியும் என்று நம்புகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்களுக்குச் சமாந்தரமாக வெதுப்பகங்கள், உணவகங்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விடுவிக்கப்படும். அடுத்த 4 மாதங்களுக்கான சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இலங்கைசமையல் எரிவாயுதட்டுப்பாடுரணில் விக்கிரமசிங்க
Previous Post

தென்னை மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு!!

Next Post

கொரோனாத் தொற்றால் பெண் உயிரிழப்பு!!

Next Post
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

கொரோனாத் தொற்றால் பெண் உயிரிழப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.