Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

April 6, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டு மக்கள் தேர்தல் வேண்டும் என்று கோரவில்லை. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஒரு வருடத்துக்கு சம்பளம் வேண்டாம் என்றும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்றும் சபையில் தெரிவித்த ஹரீன், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடு இப்போது பெரும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஹரீன், ராஜபக்சக்கள் கௌரவமாக பதவி விலக வேண்டும், மக்களும் அதையே கோருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என்று தெரிவித்த ஹரீன் பெர்ணான்டோ, பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அதை விட்டுவிட்டு பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ போட்டியிடவேண்டிய நேரம் இது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்படி இல்லையென்றால், மக்கள் விடுதலை முன்னணியாவது ஒரு அணியாக திரட்டிக்கொண்டு தற்காலிகமாக அரசை பொறுப்பேற்று செய்து காட்டுவதற்கு வாய்ப்பளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Tags: இலங்கைநாடாளுமன்றம்பதவி விலகல்ஜனாதிபதிஹரீன் பெர்ணான்டோஹர்ஷ டீ சில்வா
Previous Post

பதவி விலகமாட்டார் கோத்தாபய!! – நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ திமிர் பேச்சு!!

Next Post

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்!!

Next Post
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்!!

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.