Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாபயவை பாதுகாக்கக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

August 23, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோத்தாபயவை பாதுகாக்கக் கோரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோத்தாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக உரிமையுள்ள பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் இல்லாமல் கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்ப முடியாது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எந்தவொரு குடிமகனும் தனது நாட்டுக்குத் திரும்புவதற்கு அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுகோத்தாபய ராஜபக்சகோத்தாபயவுக்குப் பாதுகாப்புரணில் அரசாங்கம்
Previous Post

சிறிலங்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்

Next Post

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்காத சிறிலங்கா – நாணய நிதிய உதவிகள் தாமதமாகும்?

Next Post
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்காத சிறிலங்கா – நாணய நிதிய உதவிகள் தாமதமாகும்?

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்காத சிறிலங்கா - நாணய நிதிய உதவிகள் தாமதமாகும்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.