Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோட்டாவுக்கு “பிரசரை” ஏற்றிய ஜனாதிபதி பதவி! – அவரே வெளியிட்ட தகவல்!

October 24, 2022
in இலங்கை
மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதால் தற்போது உயர் இரத்த அழுத்தம் குறைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் அவர் இவ்வாறு கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறிய இந்த விடயத்தை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, இரத்தினபுரியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் சுகவீனம் குணமடைந்துள்ள போதிலும் அவர் எடுத்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காத காரணத்தால், நாட்டு மக்களுக்கு தற்போது நோய்கள் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இலங்கைஉயர் இரத்த அழுத்தம்கோட்டாபய ராஜபக்சஜனாதிபி
Previous Post

இலங்கை ஏதிலிகள் 120 பேரை திருப்பியனுப்பவுள்ள பிரிட்டன்!

Next Post

பஸிலுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜபக்ச குடும்பம்! – அவசரமாக நாடு திரும்பும் பஸில்!

Next Post
பஸிலை எம்.பியாக்க பெரமுன தீவிர முயற்சி

பஸிலுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜபக்ச குடும்பம்! - அவசரமாக நாடு திரும்பும் பஸில்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.