Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோட்டாபய தலைமையில் சர்வகட்சி மாநாடு!!

March 9, 2022
in இலங்கை
கோட்டாபய தலைமையில் சர்வகட்சி மாநாடு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வக்கட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.

இதன்பிரகாரமே சர்வக்கட்சி கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags: சர்வக்கட்சி மாநாடுநாடாளுமன்றம்ஜனாதிபதி கோட்டாபய
Previous Post

இன்றைய ராசிபலன்- 10.03.2022

Next Post

பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

Next Post
பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.