Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு

September 11, 2022
in இலங்கை
கோட்டாபயவைப் பாதுகாத்தவருக்குப் பதவி உயர்வு
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரும், இராணுவ விசேட அதிரடிப்படை அதிகாரியுமான மஹிந்த ரணசிங்க அண்மையில் பிரிகேடியர் தரத்திலிருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 12ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றிய பின்னர் மாலத்தீவிலும் சிங்கப்பூரிலும் ராஜபக்ச தம்பதிகள் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர் மஹிந்த ரணசிங்க ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags: கோத்தாபயபதவி உயர்வுபாதுகாப்புபிரிகேடியர்
Previous Post

வெளிநாட்டுக்குப் படகுமூலம் தப்பிச் செல்ல முயன்ற 85 பேர் கைது

Next Post

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!

Next Post
அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.