Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை

June 22, 2024
in இலங்கை
கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பில் (Colombo) பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை எனினும் கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை அவர்கள் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் (Colombo) பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை எனினும் கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை அவர்கள் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இரண்டு இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளதாக கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர்

இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதுடன் கடந்த இரண்டு  வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீட்டின் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும், நேற்று முன்தினம் (20) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles), கல்கிஸ்ஸ பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன பிராமண (Prasanna Brahmana) மற்றும் பிலியந்தலை காவல்துறை பரிசோதகர் தினேஷ் அத்தரகம (Dinesh Atharagama) ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக சமுதித சமரவிக்ரம தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கடலில் நீராட சென்றவர்களுக்கு ஜெலி மீனால் நேர்ந்த கதி !

Next Post

அதிபர் தேர்தல் குறித்து ரணில் வழங்கிய உறுதி

Next Post
அதிபர் தேர்தல் குறித்து ரணில் வழங்கிய உறுதி

அதிபர் தேர்தல் குறித்து ரணில் வழங்கிய உறுதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.