Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

September 19, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான கொஹுவல, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதன்படி நேற்று இரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் கொஹுவல காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Next Post

வாக்குச் சாவடிக்குள் நுழைய தகுதியானவர்கள் – வெளியான அறிவிப்பு

Next Post
வாக்குச் சாவடிக்குள் நுழைய தகுதியானவர்கள் – வெளியான அறிவிப்பு

வாக்குச் சாவடிக்குள் நுழைய தகுதியானவர்கள் - வெளியான அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.