Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக பனைகள்
வெட்டப்படுகின்றன.

August 9, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இரவு
நேரங்களில் வயல் நிலங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில்  உள்ள பனை
மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என கிராமத்தின் பொது அமைப்புக்கள்
குற்றம் சாட்டியுள்ளன.

நீவில் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினை தொடர்ந்து தற்போது
சட்டவிரோதமாக பெறுமதிக்க பனை  மரங்கள்  இரவு நேங்களில் இயந்திரங்கள்
மூலம் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுவதாக
தெரிவித்துள்ள பொது மக்கள்  இது தொடர்பில் பல தடவைகள் பலரின் கவனத்திற்கு
கொண்டு சென்ற போதும் எவரும் ஆக்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை
என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நேற்று முன்தினம் வெட்டப்பட்ட பனைமரங்கள் தொடர்பில் பொலீஸாருக்கு
அறிவித்த போதும் அவர்கள் பனைமரங்கள் வெட்டப்படுவது தொடர்பில் பொலீஸ்
நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். சட்டவிரோத
பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்பில் யார் மீது முறைப்பாடு செய்வது
என்பது தெரியாத நிலையிலும் அதனை கட்டுப்படுத்த  முடியாத நிலையிலும் கிராம
மக்கள் காணப்படுவதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.

Previous Post

எமது தலைவரை புலிகளே கொன்றனர், வடுக்கல் மனத்தில் இருந்தாலும் தேசத்திற்கான இணைந்து பணியாற்றினோம் – செல்வம் அடைக்கலநாதன்.

Next Post

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

Next Post

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.