Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கில்மிஷாவை பாராட்டிய ஜனாதிபதி… முல்லைத்தீவு தங்க பெண்ணை மறந்தது ஏன்?

January 6, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கில்மிஷாவை பாராட்டிய ஜனாதிபதி… முல்லைத்தீவு தங்க பெண்ணை மறந்தது ஏன்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, தென்னிந்திய பாடல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற ஈழத்து குயில் கில்மிஷா ஜனாதிபதி ரணிலுடன் ஃசெல்பி எடுத்துகொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பிகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இதற்கு முன்னர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 72 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்ணை ஜனாதிபதி என் பாராட்டவில்லை என சமூக ஆர்வலர் தோழன் பாலன் என்பவர் முகநூலில் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் முகநூலில் ஈட்ட பதிவில்,

இருவரும் பெண்கள், இருவரும் ஈழத் தமிழர்கள். ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர்.

இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் பெற்றவர். இருவரும் சாதனையாளர்கள்தான்.

இருப்பினும், பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் நாட்டுக்காக பெற்ற பதக்கம் மதிப்பு மிக்கது.

ஆனால் ஜனாதிபதியோ பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியது போன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை.

ஏனெனில் இதுதான் சமூக ஊடகங்களின் சக்தி. ஒருவேளை ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவர் சமூக ஊடகங்களில் புகழப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவருடன் சேர்ந்து போட்டோ பிடித்திருப்பாரோ? என முகநூலில அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: #kilmisha#Ranil#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் 80 வயது முதியவருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

Next Post

பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Next Post
பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்

பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.