Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு!!

October 12, 2022
in இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஆளொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என இழப்பீட்டு அலுவலகம் உறுதிப்படுத்துகின்றதெனில், உதவித் தொகையை பெறுவதற்கு ‘காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ்’ அவசியமில்லை எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து, அதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

Tags: அமைச்சரவைஇலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோர்குடும்பம்கொடுப்பனவு
Previous Post

அழகு சாதனத் துறையினருக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!

Next Post

அரச நிறுவனங்களுக்கு ரணில் விடுத்துள்ள உத்தரவு!

Next Post
விருந்துபசார செலவை செலுத்திய ஜனாதிபதி ரணில்!

அரச நிறுவனங்களுக்கு ரணில் விடுத்துள்ள உத்தரவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.