Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள்

July 20, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) இரவு வேளையில் ஒரு கர்ப்பிணித் தாய் வந்து கதவைத் தட்டிய போது திறக்காததால் உயிரிழந்த செய்தியை நான் முதலில் கேள்விப்பட்டிருந்தேன் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டிருந்த காணொளியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எனது இரண்டு பிள்ளைகளுடன் மாலை 3.45 அளவில் வெளிநோயாளர் பிரிவிற்கு சென்ற போது அரை மணி நேரமாக அங்கு வைத்தியர் இல்லை. அப்போது வைத்தியர் வருவாரா என அங்கிருந்த தாதியிடம் வினவினேன்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் அசம்பாவிதங்கள்பின்னர் குறித்த தாதி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த வைத்தியரிடம் சென்று இதனை தெரிவித்தார். இதனையடுத்து வெளியில் வந்த வைத்தியர், ”யார் கேட்டது டொக்டர் வருவாரா என்று, இங்க டொக்டர் எல்லாம் தட்டுப்பாடு உங்களுக்கு தெரியாதா” என்று என்னிடம் அதட்டினார்.

இதேவேளை குறித்த வைத்தியர் என்னுடன் பெருமளவு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் நடந்த முறைகேடுகளைப் பற்றி பத்திரிகையில் வாசித்துள்ளேன் என அந்த வைத்தியரிடம் தெரிவித்தேன்.இன்று பல ஆண்டுகள் கடந்து ஏதோ ஒரு வழியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அசம்பாவிதங்கள் வெளியில் வந்திருக்கின்றது.

வைத்தியருக்கு ஆதரவுநேர்மையை நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்த ஒருவரை முழு உலகமும் சேர்ந்து தவறானவராக சித்தரித்து அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து அவரை இயங்க விடாமல் செய்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை அவர் தோல்வியடைந்தது சமூகத்தினுடைய தோல்வியாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த வழக்குகளில் வாதிடுவதற்கு வைத்தியருக்கு பெருமளவு நிதி தேவைப்படலாம்.எனவே அவரை தனித்து விடாமல் அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆசிரியராகிய நான் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன். சமூகத்தின் நீதிக்காக போராடிய ஒருவரை கைவிட முடியாது.“ என தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்: கேள்வியெழுப்பியுள்ள தமிழ் எம்.பி

Next Post

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Next Post
பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.