Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மாத்திரைகள்!- தெற்கு ஊடகம் அதிர்ச்சித் தகவல்!

June 6, 2022
in முக்கியச் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மாத்திரைகள்!- தெற்கு ஊடகம் அதிர்ச்சித் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காலாவதியான மருந்துப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரமன்றி ஒருசில நோயாளிகளுக்கும் வழங்கப்படும் போலிக் ஆசிட் மாத்திரைகளில், 55 ஆயிரத்து 245 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் காலாவதியாகும் நாளை அண்மித்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

இவை 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகளில் நாற்பது இலட்சம் மாத்திரைகள் காலாவதியானவை என்று தெரிய வந்தவுடன் அவற்றை நோயாளிகளுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துவதற்கான அறிவித்தல் வழங்க முன்னதாக அவற்றில் 98 சதவீதம் மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகின்றது.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்கள் பொதுக் கணக்கு தொடர்பான நாடாளுமன்றக் குழுவால் வௌியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Tags: இறக்குமதிகர்ப்பிணிகாலாவதி மாத்திரைகள்மருந்துப் பொருள்கள்
Previous Post

தபால் கட்டணத்தையும் அதிகரிக்க கோரிக்கை!

Next Post

சிங்கராஜவனம் சென்ற குடும்பப் பெண் மாயம்!!

Next Post
சிங்கராஜவனம் சென்ற குடும்பப் பெண் மாயம்!!

சிங்கராஜவனம் சென்ற குடும்பப் பெண் மாயம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.