Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

August 21, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border Services Agency) தெரிவித்துள்ளதுஅந்த வகையில், விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் சில தொழில்நுட்ப அமைப்புகள் சிலவற்றில் பகுதியளவில் ஏற்பட்டுள்ள செயலிழப்பே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது

கனடா எல்லைஇது தொடர்பில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையங்களில் தற்போது பகுதியளவு தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், சிக்கலைச் சரிசெய்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இதனால் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு வருந்துவதாகவும், இதனைச் சரி செய்யும் வரை பயணிகளை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.அந்தவகையில், கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் சிலவற்றில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக, பயணிகள் வருகை தரும் போது தங்கள் சுங்க தகவல்களை நிரப்புவதற்காக பயன்படுத்தும் கியாஸ்கள் எனப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் கனேடிய எல்லை சேவை முகவர்கள் (CBSA) பயணிகளின் சுங்க தகவல்களை கைமுறையாக (manual) பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையம்இந்தநிலையில், ரொறொன்ரோ பியர்சன் (Pearson Airport Toronto) சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் சுங்கச் சாவடி 01 மற்றும் 02இல் இவ்வாறான தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகள் அனைவரும் வழமையான காத்திருப்பு நேரத்தினை விட சற்று அதிகமாக காத்திருக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

அதன்படி, தொழிநுட்ப வல்லுனர்கள் குறித்த விடயம் தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த தொழிநுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என எதிர்பார்க்ப்படுகின்றது.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

Next Post

மாணவிகளை விட இவர்களே அதிகளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றார்கள்! விசேட வைத்தியர்

Next Post
மாணவிகளை விட இவர்களே அதிகளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றார்கள்! விசேட வைத்தியர்

மாணவிகளை விட இவர்களே அதிகளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றார்கள்! விசேட வைத்தியர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.