Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத் தமிழருக்கு நீதிமன்றம் கடும் அபராதம் !!

January 9, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத் தமிழருக்கு நீதிமன்றம் கடும் அபராதம் !!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்ற அதேவேளை, ஒரு சிலரது நேர்மையற்ற செயல் காரணமாக, தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

கனடா ஒன்டாரியோ நீதிமன்றம் அண்மையில் ஈழத் தமிழர் ஒருவருக்கெதிராக வழங்கியிருந்த தீர்ப்பானது, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களை தலை குனிய வைத்துள்ளது.

ஈழத்தமிழருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சொகுமனைகள் விற்பனை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் டொலர்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் அடிப்படையில் வீடுமனைகளை நிர்மானிப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு உரிய அனுமதி இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஓன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றவாளியாகக் காணப்பட்ட அந்த ஈழத் தமிழருக்குச் சொந்தமான நிறுவனம், கனடா வீட்டு நிர்மான அதிகாரசபைக்கு (Home Construction Regulatory Authority (HCRA) 180,000 டொலர்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 5 மில்லியன் டொலர்ஸ் பணத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்பத்தளித்துள்ளது.

அத்தோடு 34,000 டொலர்ஸ் தண்டப் பணம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் ஏற்பட்ட பாரிய மோதல்!

Next Post
கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் ஏற்பட்ட பாரிய மோதல்!

கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் ஏற்பட்ட பாரிய மோதல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.