Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

July 6, 2021
in உலகம், கனடா
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா தலைநகர் ஒட்டாவாவில் அரிதான நிலைமையுடன் இதய நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதாக ஒட்டாவா இதய நோய் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி தொடர்பான எதிர்வினையாக இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 8 நோயாளிகள் ஒட்டாவா பல்கலைக்கழக இதய மருத்துவமனையை நாடியுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒரே அறிகுறிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்பு வலி, சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மார்பில் அழுத்தத்தின் உணர்வுகள் என தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, இந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர் Peter Liu தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவை பொறுத்தமட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100,000 பேர்களில் 34 பேர்களுக்கு மட்டுமே பாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 30 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கே இதுபோன்ற இதய வீக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், மிக வேகமாக அவர்கள் குணமடைவதாகவும் மருத்துவர் Peter Liu தெரிவித்துள்ளார்

Previous Post

காட்டுத்தீயை அணைக்க போராடிய விமானி

Next Post

கனடாவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்!

Next Post

கனடாவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.