Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவிலிருந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி செய்தவர்கள்

January 6, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவிலிருந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி செய்தவர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த இரண்டு பேர், அமெரிக்க அரசாங்கத்திடம் பாரியளவில் நிதி மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் வசித்து வந்த இரண்டு பேர் இவ்வாறு 2.4 மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர்.

சாய்கிரு ஓலான்ரிவாஜூ அம்பாலி மற்றும் பாய்ட்டு இஸ்மாய்லா லாவெல் ஆகிய இரண்டு பேர் இவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர்.

அமெரிக்க தொழிலாளர்களது தகவல்களை களவாடி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவுகை ஏற்பட்ட காலத்தில், தொழில்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவு மோசடி செய்யப்பட்டுள்ளன.

போலியான அடிப்படையில் பலரது பெயரில் இந்த நபர்கள்; நலன்புரி கொடுப்பனவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் 25 மாநிலங்களிலும் 13 கூகுள் கணக்குகளை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பணியாளர்கள் நலன்புரி கொடுப்பனவிற்கு விண்ணப்பம் செய்வது போன்று இந்த நபர்கள் வி;ண்ணப்பித்து அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர். ரொறன்ரோவில் வாழ்ந்து வந்த இருவரும் நைஜீரிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Thamilaaram#ThamilaaramNews#Toronto#USGovernment
Previous Post

பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Next Post

இலங்கை வரலாற்றில் முதல் முறை கிழக்கில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்

Next Post
இலங்கை வரலாற்றில் முதல் முறை கிழக்கில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறை கிழக்கில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.