Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கண்ணீர் புகைக்குண்டால் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

August 21, 2022
in இலங்கை
கண்ணீர் புகைக்குண்டால் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Police use tear gas to disperse the protesters who stormed the compound of prime minister Ranil Wickremesinghe 's office, demanding he resign after president Gotabaya Rajapaksa fled the country amid economic crisis in Colombo, Sri Lanka, Wednesday, July 13, 2022. Sri Lanka’s president fled the country early Wednesday, slipping away only hours before he promised to resign under pressure from protesters enraged by a devastating economic crisis. But the crowds quickly trained their ire on the prime minister, storming his office and demanding he also go. (AP Photo/Eranga Jayawardena)

0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்காவில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் கண்ணீர் புகைக் குண்டுப் பாவனையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளது என்று சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்தபட்ச சக்தி என்று கூறி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வகையில் பொலிஸார் செயல்படுகின்றனர். அதேநேரம் பல போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசி மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே சிறிலங்காவில் கண்ணீர் புகை பிரயோகத்தை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச சமூகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Tags: ஐக்கிய நாடுகள் பேரவைகண்ணீர் புகைக் குண்டுசிறிலங்கா அரசாங்கம்மக்கள் போராட்டம்
Previous Post

சிறிலங்காவுக்கு நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்

Next Post

முப்படையினரையும் களத்தில் இறக்கிய ரணில்

Next Post
முப்படையினரையும் களத்தில் இறக்கிய ரணில்

முப்படையினரையும் களத்தில் இறக்கிய ரணில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.