Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்றில் கூறிய நபர்

June 5, 2024
in உலகம், கனடா
கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்றில் கூறிய நபர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் நபர் ஒருவர், கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நான்கு பெண்களை தொடர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரமி ஸ்கிபிகி என்ற நபரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த தடயவியல் உளவியல் நிபுணர் டொக்டர் சோஹொம் டாஸ் இந்த விபரங்களை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபரை பரிசோதனை செய்ததன் மூலம் அவர் எதனால் இந்த படுகொலைகளை மேற்கொண்டார் என்பதனை தெரிந்து கொண்டதாக டொக்டர் டாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கிபிக்கி உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடவுளினால் அனுப்பி வைத்த நபராக தன்னை உருவகப்படுத்தி குறித்த நபர் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இனக்குரோத அடிப்படையில் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணிகள் ஸ்கிபிக்கி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்கிபிக்கியின் மருத்துவ அறிக்கைகளையும் அவரது சமூக ஊடகப் பயன்பாட்டையும் முழுமையாக ஆராய்ந்ததுடன் இரண்டு தடவைகள் நேர்காணல் செய்ததாக டொக்டர் டாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நான்கு பெண்களை கொடூரமாக படுகொலை செய்திருந்தார் என நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Previous Post

ரொறன்ரொவில் வீடு விற்பனையில் வீழ்ச்சி

Next Post

கனேடிய நகரமொன்றில் முற்றிலும் இலவச மளிகைக்கடை விரைவில் திறப்பு

Next Post
கனேடிய நகரமொன்றில் முற்றிலும் இலவச மளிகைக்கடை விரைவில் திறப்பு

கனேடிய நகரமொன்றில் முற்றிலும் இலவச மளிகைக்கடை விரைவில் திறப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.