Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடவுச் சீட்டு வரிசையில் குழந்தையை பிரசவித்த தாய்!!- இலங்கையில் அவலம்!!

July 7, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கடவுச் சீட்டு வரிசையில் குழந்தையை பிரசவித்த தாய்!!- இலங்கையில் அவலம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளாா்.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவது பெரும் திண்டாட்டமாகியுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வெளிநாடு செல்வதற்காக அதிகளவானோர் முண்டியடிப்பதால் கடவுச் சீட்டுப் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகின்றனர். அதனால் இரவு பகலாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

பத்திரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு அலுவலகத்துக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த பெண்ணெ குழந்தை பிரசவித்துள்ளார்.

வரிசையில் காத்திருந்த பெண்ணுக்குத் திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து இராணுத்தினர் அந்தப் பெண்ணை காசல் வீதியில் உள்ள மகளிர் அழைத்துச் சென்றனர்.

ஆயினும் பெண்ணுக்கு இடைவழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஹட்டனைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் எரிபொருளைப் பெறுவதற்காகவும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். எரிபொருள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்போர் உயிழிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Tags: இலங்கைகடவுச்சீட்டுகுழந்தை பிரசவம்பொருளாதார நெருக்கடிவரிசை
Previous Post

ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! – தம்மிக்க பெரேரா கோரிக்கை!

Next Post

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

Next Post
முரண்பட்ட மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கொடூரம்!!

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.