Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வழங்கப்பட்டுள்ள ஜூலை மாத கொடுப்பனவு

July 10, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வழங்கப்பட்டுள்ள ஜூலை மாத கொடுப்பனவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையிலுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு இன்று (09) வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட 708,231 ஓய்வூதியர்களுக்கு ஜூலை 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜகத் டி. டயஸ், “அரச ஊழியர்களுள் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் தொகை 

 24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் தபால் திணைக்களத்திற்கும் 28.5 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 99.5% பேருக்கு ஜூலை 10 ஆம் திகதி தாமதமின்றி ஓய்வூதியம் கிடைக்கும்.

ஜுலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பிரதேச செயலகங்கள் தமது கடமைகளை மேற்கொள்ளாத காரணத்தினால், 13,000 பேரில் வெகு சிலர் ஜுலை 11 ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவைப் பெறுவார்கள் ” என்றார்.

Previous Post

கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேர்: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Next Post

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி

Next Post
கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.