Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஐரோப்பாவில் சிக்கிய இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

August 13, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter


பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள குற்ற கும்பல்களில் அங்கம் வகிக்கும் கஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அந்நாட்டின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெலாரஸின் இலங்கை துணைத் தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பெலாரஸிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றக் கும்பல் உறுப்பினர்களான கஞ்சிபானி இம்ரான், லோகு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரான், லொகு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோர் தற்போது பெலாரஸ் நாட்டில்உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

இஸ்ரேலை விமர்சித்த காரணத்தினால் பதவியிழந்த கனடிய முக்கியஸ்தர்

Next Post

சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..

Next Post
சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..

சேலையில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் க்யூட் புகைப்படங்கள்!! இதோ..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.