Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

ஏலத்தில் இந்திய மீனவர்களின் படகுகளை விற்க நடவடிக்கை

January 24, 2022
in முக்கியச் செய்திகள்
ஏலத்தில் இந்திய மீனவர்களின்  படகுகளை விற்க நடவடிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய மீனவர்களின் இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட 105 படகுகளை
பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது

மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களுக்கு இதற்கான கடிதம்
கடற்றொழில் திணைக்களத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படகுகள்இப்போது காணப்படுகின்ற கடற்படை தளங்களிலேயே பகிரங்க ஏலம் நடத்தப்படவுள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து கைபெற்றபட்ட 65 படகுகள் காரைநகரிலும்
05 படகுகள் காங்கேசன்துறையிலும் கிளிநொச்சி – கிராஞ்சியில் 24 படகுகளும்
தலைமன்னாரில் 09 படகுகளும் கற்பிட்டியில் 02 படகுகளும் இருப்பதாக
கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது

இரண்டாம் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்திய மீனவர்களின் படகுகள்
ஏலத்தில் விற்பனையாகவுள்ளன

Previous Post

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்குவோம்

Next Post

ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்

Next Post
ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்

ஜெர்மனி கடற்படை தளபதி அறிக்கை ஒரு நாட்டின் வளங்களை சொந்தமாகும் வரை சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.