Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உர கொள்வனவுக்காக அரசாங்கம் செலுத்திய பாரிய நிலுவைத் தொகை

July 22, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
உர கொள்வனவுக்காக அரசாங்கம் செலுத்திய பாரிய நிலுவைத் தொகை
0
SHARES
Share on FacebookShare on Twitter

உரம் கொள்வனவு செய்வதற்காக தனியார் உர நிறுவனங்களுக்கு பல வருடங்களாக செலுத்தப்படாமல் இருந்த 29,000 மில்லியன் ரூபா கடன்கள் அனைத்தையும் அரசாங்கம் தற்போது செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.விவசாயம் மற்றும் தோட்ட அமைச்சில் இன்று (22) நடைபெற்ற இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.உணவு உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளின் வருமான மட்டத்தை அதிகரிப்பது மற்றும் இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கும் நோக்கத்துடன் நாட்டில் உள்ள 160 கிராமங்களை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமங்களாக மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடுஇதற்காக அரசாங்கத்தினால் 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முதற்கட்டமாக ஒவ்வொரு கிராமத்திற்கும் 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்..தானாக முன்வந்துள்ள சட்டத்தரணி

Next Post

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

Next Post
ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.