Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய குரங்கு! – மனதை உருக்கும் சம்பவத்தின் காட்சி!

October 21, 2022
in இலங்கை
உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய குரங்கு! – மனதை உருக்கும் சம்பவத்தின் காட்சி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனக்கு உணவளித்தவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி நிகழ்வில் குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, தாளங்குடாவில் நடந்துள்ளது.

தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் கடந்த திங்கட்கிழழை உயிரிழந்துள்ளார். இவர் காட்டிலிருந்து வந்த குரங்கு ஒன்றுக்குத் தினமும் பிஸ்கட் வழங்குவது வழமை.

பீதாம்பரம் ராஜன் உயிரிந்த நிலையில், அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது. தனக்கு உணவளித்து வந்தவர் படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் கையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்தது.

அது கைகூடாத நிலையில் குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Tags: அஞ்சலிஉணவளித்தவர்உயிரிழப்புகுரங்குதாளங்குடாமட்டக்களப்பு
Previous Post

இன்றைய ராசிபலன் – 21.10.2022

Next Post

இலங்கைக்கு கடும் நெருக்கடி! – உதவிகளை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்!

Next Post
இலங்கைக்கு கடும் நெருக்கடி! – உதவிகளை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்!

இலங்கைக்கு கடும் நெருக்கடி! - உதவிகளை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.