Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! – அதிர்ச்சித் தகவல்!

October 17, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
உணர்ச்சியை தூண்ட முயன்று உயிரிழக்கும் இளைஞர்கள்! – அதிர்ச்சித் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என்று கொழும்பு நகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென உயிரிழக்கும் இந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட பல பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் தமது துணையுடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக உணர்ச்சியை தூண்டும் மருந்துகளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்று கொழும்பு நகர மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

இவ்வாறு பல வகையான மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்துவதன் காரணமாக கொழும்பு நகரில் மாதாந்தம் ஐந்து இளைஞர்கள் இறக்கின்றனர் என்று இறப்பு விசாரணை நீதிமன்ற அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்த வேண்டுமாயின் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது கட்டாயம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: இரேஷா சமரவீரஇளைஞர்கள்உணர்ச்சிஉயிரிழப்புகொழும்புதூண்டல்
Previous Post

ஹெரோய்ன் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது!

Next Post

தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

Next Post
தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.