Sunday, May 18, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை!

February 29, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம்(27) மதுரைக்கு சென்றுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம்(27) மதுரைக்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஊடகங்களை சந்தித்த மதுரை ஆதினம் மோடியுடனான தனது கலந்துரையாடலை பகிர்ந்திருந்தார்.

கச்சதீவு
இது குறித்து அவர் தெரிவிக்கையில் “பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதோடு கச்சதீவு மீட்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதேவேளை, 2024இல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் அத்தோடு மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும் ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சாந்தனின் உடல் வெள்ளிக் கிழமைக்கு பின்னரே இலங்கை வரும் சாத்தியம்!

Next Post

பாலகனின் உயிரை பறித்த வாகன விபத்து!

Next Post
பாலகனின் உயிரை பறித்த வாகன விபத்து!

பாலகனின் உயிரை பறித்த வாகன விபத்து!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.