Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

இவ் ஆண்டில் இலங்கை 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – பசில்

January 5, 2022
in முக்கியச் செய்திகள்
இவ் ஆண்டில் இலங்கை  6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – பசில்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டில் இலங்கை 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த
வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே
இவ்வாறு காணபடுகின்றது.

தற்போதைய அரசினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த
முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழங்க்க வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி
செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும்
நிதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

Previous Post

வருகின்ற இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

Next Post

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்மந்தபட்ட சந்தேகநபர் மரணம்

Next Post
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்மந்தபட்ட சந்தேகநபர் மரணம்

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்மந்தபட்ட சந்தேகநபர் மரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.