Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

இவ்வளவு கஷ்டமான காலம் நாட்டின் வரலாற்றில் இருந்ததில்லை- வாசு

January 9, 2022
in முக்கியச் செய்திகள்
இவ்வளவு கஷ்டமான காலம்  நாட்டின் வரலாற்றில் இருந்ததில்லை- வாசு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இதுபோன்றதொரு இக்கட்டான நிலமை இந்த நாட்டின் வரலாற்றில்
நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இந்த இரண்டு வருடங்கள் நாட்டில் மிகவும் கஷ்ர காலம். இத்தகைய
கடினமான காலகட்டம் நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை. எனவே
இந்த ஆண்டு புதிய பயணத்தை தொடங்கவுள்ளோம்.

இந்த ஆண்டு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும்
நிவாரணத்தையும், வெற்றியையும், நமது சாமானிய
மக்களுக்கு ஏற்படும் ஒவ்வோர் நெருக்கடியையும் தணித்து, அவர்கள் விரும்பும்
வெற்றியை வழங்க முடியும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.

Previous Post

இலங்கைக்கு சீன வெளிவிவகார அமைச்சர் இன்று விஜயம்.

Next Post

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டிக்ரேயில் வான்வழித் தாக்குதலில் 56 பேர் பலி

Next Post
எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டிக்ரேயில் வான்வழித் தாக்குதலில் 56 பேர் பலி

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டிக்ரேயில் வான்வழித் தாக்குதலில் 56 பேர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.