Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

June 22, 2024
in இலங்கை
இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் கால் பகுதியினர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தரவு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை மொத்த சனத்தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியோர் எண்ணிக்கை

 

தேசிய முதியோர் செயலகத்தின் தரவு அறிக்கைகள், 2050 ஆம் ஆண்டளவில், இந்நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.6% ஆக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் , 1971 ஆம் ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை 06.3% இருந்ததாக புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.