Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

September 24, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டை மீட்பதற்கு மதத் தலைவர்கள் உட்பட மக்கள் ஒரே சக்தியாக செயல்பட வேண்டும் என மிகிந்தலை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாகங்குனவெவே தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தொடர்ந்தும் ஏமாற வேண்டாம் இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கே இவர்கள் அனைவரும் போராடுகின்றார்கள். இனம், மதம் என்ற போர்வையில் நாட்டில் மீண்டும் ரத்தம் சிந்த வைக்கவே இவர்கள் முயல்கின்றனர்.

நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளாதீர்கள். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளினர்.

அவ்வாறானவர்களுக்கு நீங்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இடமளித்தால் நாட்டு மக்களாகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். இந்த நாடும் அழிந்து விடும்.

இன்று பௌத்த தேரர்கள் அல்லது ஆலய குருக்கள், மௌலவிமார் அல்லது அருட் தந்தையர்களை அரசியல்வாதிகள் அழைத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர்.

அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால், சர்வ மதத் தலைவர்களே நாட்டு மக்கள் மற்றும் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுபடுவோம்” – என்றார்.

Tags: #BuddhistMonk#Colombo#Monk#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

மேடையைத் தெறிக்கவிட்ட யாழ்ப்பாணக் குயில் கில்மிஷா

Next Post

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

Next Post
கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.