Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் இழுத்து மூடப்படும் பத்திரிகைகள்!! – பொருளாதார நெருக்கடியே காரணம்!!

March 26, 2022
in இலங்கை
இலங்கையில் இழுத்து மூடப்படும் பத்திரிகைகள்!! – பொருளாதார நெருக்கடியே காரணம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் இரு பத்திரிகைகள் இன்று முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன.

அச்சுத்தாள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பொருள்களின் விலையேற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிகைகளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதலான தி ஐலணட் மற்றும் சிங்கள நாளிதளான திவயின ஆகியவையே அச்சுப்பதிப்பை நிறுத்தியுள்ளன. அவை இனிமேல் மின்பதிப்பாகவே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய பத்திரிகைகளும் அச்சுத்தாள் மற்றும் ஏனைய பொருள்களைப் பெறுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

டொலர் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள அச்சுத்தாள் இறக்குமதிப் பிரச்சினை மற்றும் நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு ஆகியவற்றால் அவை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

Tags: இலங்கைஇழுத்து மூடல்பத்திரிகைகள்பொருளாதார நெருக்கடி
Previous Post

முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது!!

Next Post

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

Next Post
அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.