Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைத் தமிழர் விவகாரம்! – கனேடிய எதிர்க்கட்சியின் நிலைப்பாடு!!

July 31, 2022
in இலங்கை
இலங்கைத் தமிழர் விவகாரம்! – கனேடிய எதிர்க்கட்சியின் நிலைப்பாடு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தும் கோரிக்கையை ஆதரிக்கின்றேன் என்று கனேடிய கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தை உறுதி செய்ய கனடா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பைக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்துள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான கோரிக்கைகளில் இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணிகளுடன் இணைந்து செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கன்சவேட்டிவ் கட்சிக்கான புதிய தலைவருக்கான தேர்தலில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர். அதன் முடிவுகள் வரும் செப்ரெம்பர் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதில் கன்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட பலரின் ஆதரவைப் பெற்றிருக்கும் பியர் பொலிவேராவே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Pierre Poilievreஇலங்கைகனேடிய எதிர்க்கட்சிகன்சவேட்டிவ் கட்சிகோத்தாபய ராஜபக்சதமிழர் விவகாரம்
Previous Post

யாழ்ப்பாணத்தில் சிக்கிய அலைபேசித் திருட்டுக் கும்பல்!

Next Post

விரைவில் கட்சி தாவல்கள்!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

Next Post
21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!!

விரைவில் கட்சி தாவல்கள்!! - கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.