Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைக்குள் ஊடுருவிய கொலைகார சொம்பி

October 8, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கைக்குள் ஊடுருவிய கொலைகார சொம்பி
0
SHARES
Share on FacebookShare on Twitter

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ (சொம்பி டிரக்ஸ்)இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாக பகீர் தகவல்
வெளியாகியுள்ள அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை யுவதி ஒருவரின் காணொளி ஒன்றும்
சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதோடு Zombie Drugs ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ்
பெரேரா தெரிவித்திருந்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

‘Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும்
Tranqulizer (ட்ரான்குலைசர்) வகை மருந்துகளை அதிக செறிவில், சட்டவிரோதமாக, ஏனைய போதைப் பொருட்களுடன்
கலந்து இந்த Zombie Drug தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில்
எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘Zombie Drugs’ நியூயோர்க், பிலடெல்பியா, லிவர்பூல், லண்டன் போன்ற உலக பெரு நகரங்கள் இப்போது இந்த zombie
வகை போதைப் பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன.

அதிலும் குறிப்பாக இள்ம் பராயத்தினர் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால்
பாதிக்கப்படுபவர்கள் எதிர்கால சந்ததியினர் என்பதால் இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த zombie வகை ட்ராக்ஸ்களின் பாவனையால், குறுகிய காலத்திலயே உடல் தசைகளை சிதைத்து விடும்.
காலப்போக்கில் தசை நார்கள் பலமிழந்து, உடல் இயக்கம் தடைப்பட்டு, சமநிலை இல்லாமல் போகும். தள்ளாடிய நடை
வரும். இந்த போதைப் பாவனைகளுக்கு எதிராக தொழிற்படும் , மீட்டெடுக்கும் எந்த மருந்துகளும் தற்போது
பாவனையில் இல்லை.

இதனால், இவ்வாறான சொம்பிக்கள் அதிக போதையினால் உயிரிழப்பை உடனடியாக சந்திக்க வேண்டி ஏற்படுகிறது
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது ‘Zombie Drugs’ அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் பெரும்
சவாலாகவே இது மாறியுள்ள நிலையில், நமது நாட்டில்நிலை என்னவென சிந்தித்து பார்க்கவேண்டும் எனவும்
வைத்தியர் விராஜ் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

Tags: #Killer Drugs#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Zombiejaffnasrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 08-10-2023

Next Post

260 கோடியுடன் வங்கிக்கு சென்ற தமிழர்!

Next Post
260 கோடியுடன் வங்கிக்கு சென்ற தமிழர்!

260 கோடியுடன் வங்கிக்கு சென்ற தமிழர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.