Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

April 26, 2022
in இலங்கை
இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபயவுக்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர் என்று தெரியவருகின்றது.

நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்துள்ளபோதும், கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

Tags: இலங்கைநெருக்கடிபொருளாதார நெருக்கடிமக்கள் போராட்டம்ராஜபக்ச குடும்பம்
Previous Post

அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த இ.தொ.கா!!- கடும் நெருக்கடியில் கோத்தா!!

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி!!

Next Post
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.